Author: A.T.S Pandian

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காவல்துறை புகார் ஆணையம்! கமலஹாசன் கண்டனம்…

சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் காவல்துறை புகார் ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை புகார்…

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கிடும் வகையில் எச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை: அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடும் வகையில் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்துடன் தமிழகஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 12ம் வகுப்பு…

சமூக நீதி ஒளியை பரவச் செய்ய உறுதியேற்போம்! வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங் பிறந்த நாளையொட்டி, சமூக நீதி ஒளியை பரவச் செய்ய உறுதியேற்போம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தி…

தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்…

சென்னை: தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம் என சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில், ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து…

25/06/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4…

கருகலைப்பு: அரசியலிமைப்பின் உரிமையை தடை செய்து அமெரிக்க உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

நியூயார்க்: அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்ட பூர்வமானது இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அரசியலமைப்பு உரிமைப்படி, கடந்த 50 ஆண்டுகளாக கருக்கலைப்பு பெண்களின் உரிமை…

ஊஞ்சல் இதழ், தேன்சிட்டு: பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர் இதழ் வெளியீட்டுக்காக ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: பள்ளி மாணாவர்கள் மற்றும் ஆசிரியர் இதழ் வெளியீட்டுக்காக 7 கோடியே 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி மாணவர்கள்…

இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு அறிமுகம்…!

டில்லி: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கு விரைவில் நட்சத்திரக் குறியீடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கார்களுக்கு ‘கிராஷ் டெஸ்ட்’…

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் – இன்றுமுதல் சிறப்பு முகாம்கள்!

சென்னை: கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக சிறப்பு முகாம்கள் இன்றுமுதல் 30ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

கேரளாவில் ராகுல்காந்தி அலுவலகம் மீது ஆளும்கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ தாக்குதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் எம்பி அலுவலகம் மீது மாநிலத்தை ஆளும் பினராயி தலைமையிலான மாக்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ சேர்ந்தவர்கள்…