Author: A.T.S Pandian

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான முறைகேட்டில் 4ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் தொடர்பு! தமிழகஅரசு அதிர்ச்சி…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர்மீதான ரூ.811 டெண்டர் கோடி முறைகேடு விவகாரத்தில் 4ஐஏஎஸ் உள்பட 12அதிகாரிகள் உடந்தையாக…

40எம்எல்ஏக்கள் எஸ்கேப்: முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா பொதுக்குழு கூட்டம் கூடியது…

மும்பை: சிவசேனா கட்சியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், சிவசேனா கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று…

கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

சென்னை: கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த மா.சுப்பிரமணியன் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியாக இல்லாததால், வட்டார மருத்துவ அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மருத்துவம்…

வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: வேலூர் சிஎம்சி இராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.6.2022)…

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மாணாக்கர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மாணாக்கர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மற்ற மாணவ மாணவிகளுக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதலீட்டாளர்கள் மாநாடு!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதலீட்டாளர்கள் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில், தொழில்வளத்தை உயர்த்தும்…

ஜூலை1ந்தேதி முதல் மதுரையில் இருந்து செங்கோட்டை, நெல்லைக்கு கூடுதல் ரயில்கள்! தெற்கு ரயில்வே

சென்னை: ஜூலை1ந்தேதி முதல் மதுரையில் இருந்து செங்கோட்டை, நெல்லைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, மதுரையிலிருந்து செங்கோட்டை, திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை,…

மாநில கல்வி கொள்கை குறித்து நிபுணர்கள் குழு 2வது கட்ட ஆலோசனை!

சென்னை: மாநில கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் நிபுணர் குழு இன்று 2ம் கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.…

குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு! அதிகாரிகள் தகவல்

சென்னை: குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர்…

அக்னிபாத்  திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்! கே.எஸ்.அழகிரி

சேலம்: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக 27ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ்…