Author: A.T.S Pandian

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட…

வேட்புமனுத்தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா… ராகுல் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிதலைவர்கள் கலந்துகொண்டனர்.…

ஆனித்திருமஞ்சன உற்சவம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில்…

ஆன்லைன் ரம்மி தடை குறித்து நீதிபதி சந்துரு குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழகஅரசு அமைத்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த குறித்து இன்று மாலை…

5வது மாதமாக தொடரும் போர்: உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் நகரம் வீழ்ந்தது…

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மரியுபோலுக்குப் பிறகு ரஷ்யாவின் மிகப்பெரிய…

இலங்கையில் இருந்து மேலும் 2 முதிய பெண்மணிகள் அகதிகளாக தமிழகம் வருகை!

ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 2 முதியோர்கள் அகதிகளாக தமிழகம் வருகை புரிந்துள்ளனர். அவர்கள் மயக்க நிலையில், கடற்கரையில் படுத்து கிடந்தது பரபரப்பை…

ரூ.173 கோடி திட்ட மதிப்பில் 5 மாவட்டங்களில் 5 தொழிற்பேட்டைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.173 கோடி…

அக்னிபாத் திட்டம்: விமானப்படைக்கு 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்!!

டெல்லி: மத்தியஅரசு அறிவித்தள்ள அக்னிபாத் திட்டத்தின்படி, விமானப்படைக்கு ஆள்சேர்ப்புக்கான விண்ணப்ப பணிகள் தொடங்கிய நிலை யில், கடந்த 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது… பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்

சென்னை: 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 10அரசு பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி…

ஜனாதிபதி வேட்பாளர் முர்மு கிராமத்துக்கு மின் வசதிக்கான ஏற்பாடு! ப.சிதம்பரம் விமர்சனம்…

டெல்லி: ஜனாதிபதி வேட்பாளர் திருவுபதி முர்மு பிறந்த குக்கிராமத்துக்கு 75 ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பல கிராமங்களுக்கு…