Author: A.T.S Pandian

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்து! தமிழக அரசை சாடிய நீதிமன்றம்

மதுரை: முறையான வழிகாட்டுதல்கள் இன்றி தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்கும் நடைமுறை ஆபத்தானது என மதுரை உயர்நீதி மன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி,…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு! உயர்நீதி மன்றம் விசாரிக்க மறுப்பு…

சென்னை: ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு…

மின்சார சீரமைப்பு பணிகளின்போது ஊழியர்கள் ஹெல்மெட், ஷு அணிய வேண்டும்! தமிழ்நாடு மின்வாரியம்

சென்னை: மின்விபத்துக்களை தவிர்க்க மின்சார சீரமைப்பு பணிகளின்போது ஊழியர்கள் ஹெல்மெட், ஷு அணிந்து பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும்,…

பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு? அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர்…

பழனி: பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு செய்தது தெரிய வந்த நிலையில்,அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சுவை தாளித்தப் பயிர்களுக்கான மரபணு வங்கி அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மலைப்பிரதேசங்களான நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, ஏற்காடு, குற்றாலம் மற்றும் ஜவ்வாதுமலை பகுதிகளில்…

தலைமை மோதலால் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சுயேட்சையாக போட்டி!

சென்னை: உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு…

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராணிப்பேட்டை: இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 2நாள் நிகழ்ச்சியாக திருப்பத்தூர், வேலூர்,…

பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்துவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள குந்தைகள் நல மையத்தை ஆய்வு செய்தார். அப்போது, பணியில் இல்லாத குழந்தைகள்…

30/06/2022:இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு… சிகிச்சையில் 1,04,555 பேர்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும், 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் 1,04,555 பேர்…

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் தேவேந்திர பட்நாவிஸ்?

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை ஆண்டுவந்த உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ள நிலை யில், புதிய ஆட்சி அமைக்க பாஜக முயற்சி…