Author: A.T.S Pandian

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…. இன்று இரவு பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன்…

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: 210 ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றதாக டிஜிபி தகவல்…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.…

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று…

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால்…

அன்புள்ள அண்ணன்… நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது! எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம்…

சென்னை: அன்புள்ள அண்ணன்… நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கிடையாது என எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர் செல்வத்தக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுக்கள் சரியாக உள்ளதாக தகவல்..

டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர்…

கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின் அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? கமல்ஹாசன்

சென்னை: கடந்த ஆட்சியின்போது, கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? என மக்கள் நீதி மய்யம்…

பெருங்குடியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

சென்னை: பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் தொட்டி, சாக்கடைகளை இயந்திரங்களைக் கொண்டு…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்ட அரசு நலத்திட்ட உதவிகள் – பேரூரை!

இராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டதுடன், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.…

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தம்! பள்ளி கல்வித்துறை உத்தரவு…

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள இடைக்கால ஆசிரியர் பணி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும், மதுரை ஐகோர்ட்டு கிளையும், காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசியர்களை நிரப்பும் செயல்…