Author: A.T.S Pandian

ஆட்டோமீது மின்கம்பி விழுந்து தீபிடித்ததில் 8 பேர் உடல் கருகி பலி!

அமராவதி: ஆந்திராவில் ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து தீ பிடித்ததில், அந்த ஆட்டோவில் பயணம் செய்த 8 பேர் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் அந்த…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை! மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர்

மும்பை: முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியை ராஜினாமா செய்துள்ளதால் வாக்கெடுப்பு தேவையில்லை என மகாராஷ்டிர சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ்…

சென்னையில் இன்று (30ந்தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் – முழு விவரம்!

சென்னை: சென்னையில் இன்று (30ந்தேதி) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் குறித்த தகவலை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டு உள்ளது. இதில் உங்கள் பகுதிகள் இடம்பெற்றுள்ளதா என தெரிந்துகொள்ளுங்கள். பராமரிப்பு…

நாளை ஆட்சி நிலைக்குமா? மும்பை விமான நிலையம் உள்பட பல நகர்களின் பெயரை மாற்ற உத்தவ்தாக்கரே அமைச்சரவை ஒப்புதல்…

மும்பை: நாளை ஆட்சி நிலைக்குமா என தெரியாத நிலையில், மும்பை விமான நிலையம் உள்பட பல நகர்களின் பெயரை மாற்ற உத்தவ் தாக்கரே அமைச்சரவை இன்று மாலை…

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம்! சிவசேனா மனுமீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

மும்பை: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், கவர்னரின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் கூறி உள்ளது. மகாராஷ்டிரா…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம்! டெல்லி காவல்துறை தகவல்

டெல்லி: நூபுர்சர்மா விவகாரத்தை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்று, சர்ச்சையை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் முகமது ஜூபைர் வங்கி கணக்கில் முறைகேடாக ரூ.50 லட்சம் பணப் பரிமாற்றம்…

உதய்பூர் கொலை வழக்கு: என்ஐஏ விசாரணை – பயங்கரவாதிகளுக்கும் தொடர்புள்ளது என ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் தகவல்…

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், பட்டப்பகலில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்த கொலை செய்து, மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும்…

பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில், ரப்பர் உள்பட பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு…

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, பள்ளி குழந்தைகளின் பேனா, பென்சில்,…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல்…

டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு ஜூலை 4ந்தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஜூலை 10–ந்தேதி வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2021–22ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ…

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனா மனுமீது நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

மும்பை: மாநில ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ்தாக்கரே அரசு நாளை (30ந்தேதி) மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு தடை…