Author: A.T.S Pandian

ஒருபுறம் அதிமுக பொதுக்குழு – மறுபுறம் அதிமுக தலைமைஅலுவலகத்தில் ஆவணங்களை அள்ளும் ஓபிஎஸ்….

சென்னை: அதிமுக பொதுக்குழு வானகரத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதை புறக்கணித்த ஓபிஎஸ், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளங்களுடன் புகுந்த நிலையில், அங்கிருந்த…

மீண்டும் பொதுச்செயலாளர் பதவி – ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து: அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவற்றம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இன்று காலை 9.15மணிக்கு அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் தொடங்கியது நடைபெற்று வருகிறது. அதில், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி –…

பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி! இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமொன ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கை மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் பயனாக ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு…

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுக பொது குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல்…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை? போலீஸ் பாதுகாப்புடன் கட்சி அலுவலகம் வந்தார் ஓபிஸ்…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் இன்று காலை 9மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில்,. போலீஸ் பாதுகாப்புடன் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் வந்தது…

10ஆண்டு காலமாக பள்ளிகளில் தொடர்ந்த வேலை வாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறைக்கு மூடுவிழா நடத்தியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த 10ஆண்டு காலமாக தொடர்ந்த, பள்ளிகளில் மாணாக்கர்களின் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்வதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது மாணாக்கர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை…

தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை (10ந்தேதி) தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில்…

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள் மத்தியில்…

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதால், மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும்! நிதின்கட்கரி

டெல்லி: 5ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும், பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி…