Author: A.T.S Pandian

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை.

சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரி முறைகேடு தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள…

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு? மீனவர்களுக்கு எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதனால் பருவமழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு…

பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு: உயர்அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை…

சென்னை: அரசு அலுவலகங்களில் பதவி உயர்வு வழங்குவது உள்பட முறைகேடு நடைபெறுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது என உயர்அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில்…

கனமழை காரணமாக ஏற்காட்டில் சாலைகள் துண்டிப்பு! காவிரியில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

சேலம்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன்…

வார ராசிபலன்: 5.8.2022  முதல்  11.8.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் பணியிடத்தில் அதிக உழைப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும். அதற்கேற்ற ஊதியம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரிவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு…

ஓபிஎஸ் நடவடிக்கை ‘கீழ்த்தரமான செயல்’! உயர்நீதிமன்ற நீதிபதி காட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றக்கோரிய ஓபிஎஸ்-ன் நடவடிக்கை ‘கீழ்த்தரமான செயல்’ என அந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் நீதிபதி காட்டமாக தெரிவித்து…

நடப்பாண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.2,057 கோடி ஒதுக்கீடு!

சென்னை: தமிழகத்தில் நடப்புஆண்டு பயிர்க்காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

தொடர் கனமழை எதிரொலி: கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையுடன்…

நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்ற அறிவுறுத்திய மோடியை விமர்சிக்கும் கார்ட்டூன்…. ஆடியோ

75வது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் தேசிய கொடியை ஏற்ற அறிவுறுத்திய மோடியை கார்ட்டூன் விமர்சித்துள்ளது. ஆடுக்கு ஓநாய் காவல் போல இருப்பதாக தெரிவித்து உள்ளது. அதுபோல…