Author: A.T.S Pandian

நாட்டில் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி! நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார். ஐஏஎஸ்,…

குரங்கு அம்மை: அமெரிக்கா அவசர சுகாதார நிலை அறிவிப்பு…

நியூயார்க்: குரங்கு அம்மை பரவல் எதிரொலியாக, அதை தடுக்கும் நோக்கில், அமெரிக்காவில், சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகின் 175நாடுகளில் குரங்கம்மை பரவி இருப்பதாக உலக…

ஏரிகள், குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து ரூ. 20 ஆயிரம் கோடியில் பரந்தூர் விமான நிலையம்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: பரந்தூரில் அமைய உள்ள சென்னையின் 2வது விமான நிலையம் ரூ. 20 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக விவசாய நிலங்கள், 5 ஏரிகள், 2500…

பதிவு கட்டணம் ரூ.5000 தேவையில்லை: பி.இ. கலந்தாய்வில் புதிய நடைமுறை அறிவிப்பு…

சென்னை: பொறியியல் (பி.இ.) கலந்தாய்வில் புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு…

136 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை: தண்ணீரை திறந்து விடும்படி தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்…

சென்னை; 142 அடி தண்ணீர் தேக்க வேண்டிய முல்லை பெரியாறு அணையில் 136 அடி தண்ணீரே நிரம்பி உள்ள நிலையில், தண்ணீரை திறந்து விடவேண்டும் என தமிழக…

டெல்லியில் ராகுல் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடையுடன் பேரணி! வீடியோ

டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இந்த…

நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்த ராகுல்காந்தி – காங்கிரஸ் எம்.பி.க்கள் – வீடியோ

டெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க தவறிய மத்தியஅரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்ற அவைக்கு ராகுல்காந்தி உள்பட…

போதைபொருள் விவகாரம்: சென்னை கேளம்பாக்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை…

சென்னை: போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள ஒருவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தி வருகின்றனர். நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல்…

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி..!

பில்ட் அப் சினிமாக்கள்.. இளைஞர்களை பிடிக்கும் வெறி.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் நெருக்கமாக பழகுகிறார்கள். பின்னாளில் இளைஞரை பற்றி…

காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்? செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி ஆவேசம்…

டெல்லி: காந்தி குடும்பத்தை ஏன் தாக்குகிறார்கள்? என செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என மோடி அரசை கடுமையாக…