சென்னையில் போராட்டம் நடத்திய கேஎஸ்.அழகிரி உள்பட காங்கிரசார் கைது!
சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ்…
சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து, மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மாநில காங்கிரஸ்…
சென்னை: மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, அதை கண்டறிவதற்காக காலை, மாலை…
டெல்லி: விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட…
மும்பை: ரெப்போ வட்டி விகிதம் 50 காசுகள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது கடந்த 2 மாதங்களில்…
சென்னை; 4,308 மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்யும் பணி செப்டம்பரில் நிறைவு பெறும் என்று கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் 7ந்தேதி (ஞாயிறு) மாநிலம் முழுவதும் தடுப்பூசி…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், தன்னை விமர்சித்த நீதிபதியை வழக்கில் இருந்து மாற்றக்கோரி நேற்று மாலை குரல் கொடுத்து, மனுத்தாக்கல் செய்து வந்த, ஓபிஎஸ், இன்று…
சென்னை: தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இது வழக்கமான நடைமுறை என்று கூறப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன்,…
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் காஞ்சிபுரத்திலும் 21 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.…
சென்னை: சென்னையில் இன்று 47 இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வரும் நிலையில், அதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களிலும்…
சென்னை: வாடகை தாய்மூலம் குழந்தை பெறும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே சட்டமன்றத்தில்…