Author: A.T.S Pandian

‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளது எங்களை மிரட்டும் முயற்சி! ராகுல்காந்தி கொந்தளிப்பு…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்திக்குச் சொந்தமான ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படாது! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், தற்போது நாள்தோறும் 2 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை…

தமிழக அரசு மதுக் கொள்கையை மாற்றியமைக்க முடிவு! பிடிஆர் பழனிவேல் ராஜன்…

சென்னை: தமிழக அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வாய்ப்புள்ளது, அது அவசியம் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 5402 டாஸ்மாக் கடைகள்…

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி! கே.எஸ்.அழகிரி

சென்னை: 5G ஏலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில்…

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் Paytm மூலம் அபராதம் வசூல்! சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்  தொங்

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து பேடிஎம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை சென்னை மாநகர காவல்ஆணையர், சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அதன்படி,…

காவிரியில் வெள்ளப்பெருக்கு: 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்ததுடன், தேவையான…

சென்னையில் வாராவாரம் 1,425 தெருக்களில் தூர்வாரும் பணிகள்! சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 1,425 தெருக்களில் உள்ள 7,345 இயந்திர நுழைவாயில்களில் வாராவாரம் தூர் வாரும்பணி நடைபெறும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.685 கோடி செலவு! தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்ககாக ரூ.685 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களிடம் பெறப்பட்ட நன்கொடையை காட்டிலும்…

உலக பொருளாதார மன்றம் நடத்தும் மாநாட்டின் மூலம்  முதலமைச்சரின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடையும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உலக பொருளாதார மன்றம் நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்வதின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் உலகளாவிய புகழை அடைய போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உயர்கல்விச்…

2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2வருவாய் கோட்டாட்சியர், 8 வட்டாட்சியர் மற்றும் திருப்போரூர், சின்ன சேலத்தில் 2 சார்கருவூல அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திருப்போரூர் மற்றும் சின்ன…