Author: A.T.S Pandian

விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளாண் கருவிகள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை : விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், டிராக்டர்களை கொடியசைத்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு…

ஈரோடு அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை…

ஈரோடு: ஈரோடு அருகே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்தது குறித்து பெற்றோர் கண்டித்ததால்,…

“எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே!”! திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “எத்திசையும் புகழ் மணக்கும் தலைவர் கலைஞர் வாழ்கவே!” வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்ற உணர்வினைத் தலைவர் கலைஞர் நமக்கு ஊட்டியிருக்கிறார் என…

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க போவது யார்?

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த மாத இறுதியில் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.…

போக்குவரத்து கழகங்களில் வேறுபாட்டை தவிர்க்க அரசு அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைப்பு! அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள வேறுபாட்டை தவிர்க்க அரசு அதிகாரிகள் தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு…

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

சென்னை: சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. வரி முறைகேடு தொடர்பாக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான…

டெல்லியில் பெண் ஒருவருக்கு முதன்முறையாக குரங்கம்மை நோய் உறுதி! இந்தியாவில் மொத்த பாதிப்பு 9 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெண்ணுக்கு குரங்கு அம்மை தொற்று டெல்லியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் நாட்டின் மொத்த குரங்கம்மை நோய் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக…

04/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு… 53 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 53 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக பாதிப்பு…

அக்னிபாத் திட்டம் முலம் இந்திய கடற்படையில் சேர 82ஆயிரம் பெண்கள் உள்பட 9.5 லட்சம் பேர் விண்ணப்பம்….

டெல்லி: அக்னிபாத் திட்டம் முலம் இந்திய கடற்படையில் சேர 82 ஆயிரம் பெண்கள் உள்பட 9.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.…

75வது சுதந்திர தினம்: நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவசம்….

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள தேசிய நினைவுச்சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட நாளை முதல் 15ந்தேதி வரை இலவசம் என மத்தியஅரசு அறிவித்து…