Author: A.T.S Pandian

தொடரும் தற்கொலைகள்; சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி…

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை, தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ…

கனல் கண்ணனின் ‘பெரியார் சிலை உடைப்பு’ குறித்த பேச்சு! காவல்துறையில் திராவிடர் கழகம் புகார்…

சென்னை: திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்படும் நாளே இந்துக்களின் எழுச்சி…

கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் 1077 ,1070 உடன் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலமும்…

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனின் பார்ஸ்போர்ட் தீர்ப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு விமர்சனம்…

மதுரை: பாஸ்போர்ட் மோசடி சம்பவம் நிகழ்ந்த காலத்தில் மதுரையின் காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் ஆசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் இந்த…

44வது செஸ் ஒலிம்பியாட்: 6வது சுற்று போட்டிகள் தொடங்கின…

மாமல்லபுரம்: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 6வது சுற்று போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. இன்றைய போட்டியில் இருந்து தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது.…

2ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பொது மக்களுக்கு அனுமதி…

சென்னை; சென்னை கடற்கரை பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 27ந்தேதி தொடக்கம் – போட்டிக்கான அட்டவணை வெளியீடு

டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 27ந்தேதி போட்டி தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி…

ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தாடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை…

நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள்…

கோயில் நிலத்தில் அரசு அமைத்த உழவர் சந்தைக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலத்தில் அரசு அமைத்த உழவர் சந்தையை மூடி சீல் வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டையும் வழங்க அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோவிலுக்கு…