தனியார் ஆலையில் விஷவாயு கசிவு – 50 பேர் மருத்துவமனையில் அனுமதி
விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக அங்கு பணியாற்றி வந்த சுமார் 50 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு…
விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக அங்கு பணியாற்றி வந்த சுமார் 50 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு…
சென்னை: விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’ என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறையாளர்கள் அள்ளிச்சென்ற…
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணன்…
மதுரை: தொடர் மழையால் தோப்பூர் நெல் சேமிப்பு கிடங்கில் சுமார் 1000டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதம் அடைந்து முளைத்துள்ளன. இதைக்கண்ட விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.…
டெல்லி; கனிமொழியின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக வழக்கு விரைவில் விசாரிக்கப்பட உள்ளது. 2019ம் ஆண்டு…
சென்னை: ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது என்றும், பால்பாக்கெட்டில் விளம்பரம் செய்ய அமைச்சர் நாசர் தெரிவித்து உள்ளார். கடந்த அதிமுக ஆட்சி…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடங்களை…
டெல்லி: அரசியல் கட்சிகளின் இலவசம் அறிவிப்பு குறித்து நிபுணர்குழு அமைத்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதற்கான குழுவை ஒரு வாரத்திற்குள் அமைக்க அறிவுறுத்தி உள்ளது.…
சென்னை; எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் சிபிஐ விசாரணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மாநில லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் விசாரணையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம்…
டெல்லி: வாட்ஸ்அப் விதிகளை மீறி செயல்பட்ட சுமார் 22லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்து உள்ளது. சமுகவலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் நிறுவனம்…