அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு – 5 பாஜகவினர் கைது…
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செய்ய வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செய்ய வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை…
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு…
சென்னை: கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. கோவில்களை அறநிலையத்துறையின் உடமையாக உரிமை கோர முடியாது…
சென்னை: சாதி, மதம், கட்சி என வேறுபாடின்றி அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென ரஜினிகாந்த் பேசி வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்தியா சுதந்திரம்…
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் வாகன நிறுத்தங்களுக்காக 88 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்களையொட்டி, வாகனம் நிறுத்தும்…
லண்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, கனடாவில் அதிகரித்து வருகிறது. 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…
மதுரை: விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீசப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரில்…
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 3 மாதங்களுக்குள் 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது காங்கிரசாரிடையே…
சென்னை: ஆர்டர்லி விவகாரத்தில், டிஜிபியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். காவல்துறையைச்…
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஸ்மார்ட்டி சிட்டி – வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி…