Author: A.T.S Pandian

‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற  நல்லகண்ணு, விருது தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி அசத்தல்…

சென்னை: தகைசால் தமிழர் விருது பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தனக்கான விருது தொகையுடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் சேர்த்து, அதை…

சுதந்திர தினத்தை முன்னிட்டு மூத்த கம்யூ. தலைவர் நல்லகண்ணுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினா். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட்…

அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது! பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை…

டெல்லி: இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது” என சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி…

அகவிலைப்படி 34% ஆக உயர்வு: கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் ஸ்டாலினின் சுதந்திர தின பரிசு!

சென்னை: “அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்” – சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக தேசிய…

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்…

டெல்லி: இந்தியாவின் 75வது சுதந்திரன தினம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபல இணையதள நிறுவனமான கூகுளும், தன் பங்குக்கு டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தி…

75வது சுதந்திர தினம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த அரசு அலுவலகங்கள் தியாகிகள் நினைவிடங்கள்…. புகைப்படங்கள்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு சென்னை உள்பட தமிழகமெங்கும் அரசு அலுவலகங்கள், முக்கிய சின்னங்கள், தியாகிகள் நினைவிடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

தமிழக அரசியல் கட்சித்தலைவர்களின் 75-வது சுதந்திர தின வாழ்த்து…

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளர். தெலுங்கானா மாநிலஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

செயலிழந்ததா காவல்துறை? சென்னை வங்கியில் பட்டப்பகலில் பலகோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் இன்று பட்டப்பகலில் கொள்ளையர்கள் நுழைந்து கத்திமுனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

மாநில ஹஜ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? மாநில அரசுகள் தகவல் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

டெல்லி: மாநில ஹஜ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஹஜ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினர் ஹபிஸ் நவுசத் உச்ச நீதிமன்றத்தில்…

டாஸ்மாக் பார் ஏலம்: டெண்டரை வீடியோ பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் தொடர்பான வழக்கில், டெண்டரை முழுமையாக வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக் “பார்’ களை “டெண்டர்’ விடாமல்,…