Author: A.T.S Pandian

1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: பள்ளிகளில், 1, 2ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் தரக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை…

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் மரியாதை…

டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர்,…

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சிகரமான தகவல்….

சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்…

ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு – எடப்பாடி புறக்கணிப்பு…

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துள்ளார்.…

சென்னையில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றம்!

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட 1,705 விளம்பர பலகைகள் அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெருநகர…

பட்டப்பகலில் நடைபெற்ற சென்னை வங்கி கொள்ளை! முக்கிய குற்றவாளியை கைது செய்தது காவல்துறை…

சென்னை: அரும்பாக்கம் பிரதான சாலையில் பட்டப்பகலில் நடைபெற்ற வங்கிக்கொள்ளை, தமிழக அரசு மற்றும் காவல்துறையினரின் மீது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்திய நிலையில், வங்கிக்கொள்ளை தொடர்பாக முக்கிய…

கரும்பு விவசாயிகளுக்கு ஆதாய விலையினை வழங்க ரூ. 250 கோடி ஒதுக்கியது தமிழகஅரசு

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கான நியாமான மற்றும் ஆதாய விலையினை வழங்க தமிழக அரசு ரூ.252 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,…

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டீ, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்தியாவின்…

பெரியார் சிலை குறித்து அவதூறு: கனல் கண்ணனை கைது செய்தது காவல்துறை…

சென்னை; பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். திராவிடர் கழகத்தினரின் புகாரின்பேரில் காவல்துறை கைது…

காந்தியை ‘மகாத்மா காந்தி’யாக மாற்றியது தமிழ் மண் – பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டேன்! முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரை…

சென்னை: காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண் என கூறியதுடன், பொதுப்பணிகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன் நான் என கோட்டை கொத்தளத்தில் 2வது முறையாக சுதந்திர…