Author: A.T.S Pandian

“எப்போதும் படிகள் வலிமையாக இருக்கும்”: ராகுல் காந்தியின் யாத்திரையில் கணவர், மகனுடன் கலந்துகொண்ட பிரியங்கா…

போபால்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று மத்திய பிரதேசத்தில் தொடங்கிய நிலையில், இந்த யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா தனது கணவர் மற்றும்…

உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநிதிமன்றத்தில் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் சீராய்வு மனு தாக்கல்!

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உ.பி. மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த…

நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதி சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.2,200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள்,…

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: சிபிஐ அறிக்கையை ரத்து செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு…

சென்னை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன்…

காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுப்பு – அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது! அண்ணாமலை விளக்கம்

சென்னை: காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான பாஜக கூட்டணி தொடர்கிறது என்று விளக்கம் அளித்தார். சமீபகாலமாக மாநில…

கலை அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம்! அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த…

வெளிநாடு வேலைக்கு செல்பவர்களுக்காக புதிய செயலி அறிமுகம்! அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சென்னை: வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்காக புதிய செயலியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிமுகம் செய்தார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான்,…

தமிழ்நாட்டில் ‘பைக் டாக்சி’ சேவை தொடங்க தமிழகஅரசு அழைப்பு! நிபந்தனைகள் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி’ சேவைபோல பைக் டாக்சி சேவை தொடங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதற்கானபல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.…

பொறியியல் கல்லூரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்க கலந்தாய்வு குழு அறிவிப்பு…

சென்னை; தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு முடிவு பெற்றுள்ள நிலையில், பொறியியல் கலந்தாய்வு குழு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, பட்டியலின மாணவர்கள் பொறியியல் கல்லூரி, பாடப்பிரிவுகளை…

தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) பனீந்திர ரெட்டி வெளியிட்டு…