Author: A.T.S Pandian

மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? பிடிஆர் பழனிவேல் ராஜ்ன்..

டெல்லி: மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் கலந்து கொண்டு தமிழகத்தின் தேவைகள்…

பொது சிவில் சட்டம் கொண்டு வருவது உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவாக பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்கு…

ராஜஸ்தானில் மீண்டும் வெடித்த காங்கிரஸ் மோதல்: ‘துரோகி’, ‘உபயோகம் இல்லாதவன்’ என சச்சினை விமர்சித்த அசோக் கெலாட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது. முதலர் அசோக் கெலாட், துணைமுதல்வர் சச்சின் முதல்வரை அநாநகரிகமாக விமர்சித்த விவரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள…

ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டி – கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்! பன்னாட்டு ஜவுளி கருத்தரங்ககில் முதலமைச்சர் தகவல்…

சென்னை: ஜவுளி உற்பத்தியில் உலக நாடுகளுக்கு தமிழகம் போட்டியாக இருக்க வேண்டும் என்றும், கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்…

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்…

சென்னை: காய்ச்சல் காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். கடந்த…

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது மயங்கி விழுந்த பிறழ்சாட்சி சுவாதி…

சென்னை; கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு விசாரணையின்போது பிறழ்சாட்சியான சுவாமி மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆணவக்கொலையான கோகுல்ராஜ் கொலை…

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் உள்பட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம்…

தன்னையே யார் என்று தெரியாது என மறுப்பு: கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின்போது சுவாதி பரபரப்பு சாட்சியம்….

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி தொடர் கேள்விகளை எழுப்பியதுடன், கோகுல்ராஜூடன் சுவாதி செல்லும் விடியோவை காட்டியும்…

12 சிறைகளில் கட்டப்பட்டுள்ள அடையாள அணிவகுப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

உரிமம் புதுப்பிக்காத மற்றும் உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சீல்: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னை: சென்னையில் உரிமம் புதுப்பிக்காத மற்றும் உரிமம் இல்லாத 70 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வணிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி…