Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரையில் இயல்பை விட 4% அதிகமாக பெய்துள்ளது! பாலச்சந்திரன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இயல்பை விட 4% அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. அடுத்த 10 நாட்களில், இயல்பைவிட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக…

கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது! முன்னாள் காங்கிரஸ் முதல்வர் வகேலா பரபரப்பு குற்றச்சாட்டு…

காந்திநகர்: கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் பாஜகவினரால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஷங்கர்சிங்…

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்: ஆளுநரின் சந்தேகங்களுக்கு விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பியது தமிழகஅரசு…

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய சந்தேகங்களுக்கு, தமிழக அரசு விளக்கத்துடன் பதில் கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டில், ஆன்லைன் ரம்மி…

பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு! கல்வித்துறை அறிவிப்பு…

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது. வரும் 28ந்தேதி நடைபெறுவ தாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்…

ஆதார் எண்ணை இணைத்த பிறகே மின்கட்டணம் வசூலிப்பு! மின்சாரவாரியம் முடிவு

சென்னை: ஆதாருடன் மின் இணைப்பு எண்னை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதுடன், ஆதாரரை இணைத்த பிறகே மின் கட்டணம் வசூலிக்க மின்சார…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் கைது…

சென்னை: திருநின்றவூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் அளித்த புகாரைத்தொடர்ந்து தலைமறை வான பள்ளி தாளார் காவல்துறையினரால் கைது…

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைப்பு! கர்நாடக அரசு அறிவிப்பு…

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. வசம் ஒப்படைப்பதாக கர்நாடக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து…

டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து… 9மணி நேரமாக தொடரும் போராட்டம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள சாந்தினி சௌக் மார்கெட் பகுதியில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்ட நிலையில்,…

வார ராசிபலன்: 25.11.2022 முதல் 01.12.2022வரை! வேதா கோபாலன்

மேஷம் தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி…

நேற்று, ஆபாச அர்ச்சனை – இன்று, அக்கா, தம்பி! நல்லா இருக்குதுடா உங்க (பாஜக) மாடல்…

திருப்பூர்: நேற்று, ஆபாச அர்ச்சனை செய்து இருவரும் மோதிக்கொண்ட நிலையில், இன்று, அக்கா, தம்பியாக பழகுகிறோம் என பல்டி அடித்துள்ளது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நல்லா…