Author: A.T.S Pandian

வரும் 20, 21 தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை! இந்திய வானிலை மையம் தகவல்.

சென்னை: தென் தமிழகத்தில் வருகிற 22, 21ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

மறைந்த பேராசிரியர் அன்பழகன் புகைப்படக் கண்காட்சியை  தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: முன்னாள் திமுக பொதுச்செயலாளரும், கல்வி அமைச்சரும், பேராசிரியருமான மறைந்த அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு, தேனாம்பேட்டையில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

நெய்யைத் தொடர்ந்து வெண்ணையின் விலையையும் உயர்த்தியது ஆவின்…

சென்னை: தமிழகத்தில் பால், நெய் விலையைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. சாதாரண விவகாரங் களுக்கு செய்தியாளர்களை சந்தித்து…

தங்க முட்டையிடும் வாத்து ஆன்லைன் ரம்மி – மாநில அரசுக்கு 28 சதவீதம் வருமானம்! ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு 

சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் அனுமதி வழங்காத நிலையில், ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டுவர சட்ட ஆலோசனை…

சென்னையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா வியாபாரம்: 15கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்துள்ளதாக டிஜிபி தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில், 15 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், குற்றச்செயலில் சம்பாதிக்கும் சொத்துகள் முடக்கப்படும்…

11நாட்கள் எரிந்த மகாதீபம் நிறைவு: கொப்பரையை இறக்கும் பணி தொடங்கியது…

திருவண்ணாமலை: அண்ணாமலையார் மலை உச்சியில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்கள் எரிந்து நிறைவுபெற்ற நிலையில், தீபக் கொப்பரையை இறக்கும் பணி இன்று தொடங்கியது…

இந்தியாவில் 9.5 கோடிக்கும் அதிகமானோர் பாஸ்போர்ட் பெற்றுள்ளனர்: அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள மாநிலம் எது தெரியுமா?

டெல்லி: இந்தியாவில் 9.5 கோடி பாஸ்போர்ட் பெற்றுள்ளனர் என்ற தகவலை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதுதொடர்பான பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதில், நாட்டிலேயே அதிக பாஸ்போர்ட்கள் பெற்றுள்ள…

கோவை அன்னூர் சிப்காட் அமைக்க தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: “கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை விடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் (1630 ஏக்கர்) மட்டும் தொழிற்பூங்கா அமைக்க…

டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! காஷ்மீர் வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ள அதிசயம்…

கொச்சி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஜம்மு…

சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் – 19ந்தேதி ஆன்லைன் புக்கிங் கிடையாது!

கொச்சி: சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்றும், வரும் திங்கள் கிழமை (19ந்தேதி) ஆன்லைன் புங்கிங் கிடையாது என்றும் தேவசம்…