Author: A.T.S Pandian

கோவை அன்னூர் தொழிற்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடைபயணம்…

மேட்டுப்பாளையம்: கோவை அன்னூர் பகுதியில் தமிழகஅரசு தொழிற்பூங்கா அமைக்கப்படும் என அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 6 கிராம பொதுமக்கள், விவசாயிகள் போராடம் நடத்தி வருகின்றனர்.…

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணி – போலீஸ் குவிப்பு…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைத்தே தீருவோம் என தமிழகஅரசு பிடிவாதமாக உள்ள நிலையில், அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் 13 கிராம…

பரபரப்பான ஆட்டம் – திக்திக் இறுதி நிமிடங்கள்…! 36ஆண்டுகளுக்கு பின் மீண்டும் உலக கோப்பையை தட்டி தூக்கியது அர்ஜென்டினா…

கத்தார்: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் திக்திக் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், அர்ஜெடினா உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 36ஆண்டுகளுக்கு பின் மீண்டும்…

‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்காக ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்தை தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். சென்னை, தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32…

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வடை சுடும் பணி விறுவிறுப்பு…

நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்க ஒருலட்சத்து எட்டு வடைகளைக் கொண்டை வடை மாலை அணிவிக்கும் வகையில், கோவிலில் வடை சுடும் பணி தொடங்கி விறுவிறுப்பாக…

சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் இலவச பயணம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்து…

காலியாக உள்ள கரூர் கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: கரூர் மாவட்ட கவுன்சிலர் துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீல் இட்ட கவரில்…

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த கேரள யோகா ஆசிரியர் கைது – தஞ்சாவூரில் 8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்!

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த யோகா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? எடப்பாடி பழனிசாமி

சென்னை: ஆவினின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பொருட்கள் பணக்காரர்களுக்கான பொருளா, ஆவின்…

13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள் உள்பட 16 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: இந்து அறநிலையத்துறையின் சார்பில் 13 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் குடியிருப்புகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனங்களுக்கான சாவியை ஒப்படைத்தார்.…