Author: A.T.S Pandian

சென்னை தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சி: டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தமிழகஅரசுக்கு நீதிமன்றம் தடை

சென்னை: சென்னை தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சியி தொடர்பான டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை தீவுதிடலில் பொங்கலை முன்னிட்டு…

50ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் திருட்டு போன நடராஜர் சிலை பிரான்சில் கண்டுபிடிப்பு…

சென்னை: கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கோவிலில் திருட்டு போன நடராஜர் சிலை பிரான்சில் இருப்பதை சிலை தடுப்பு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதை மீட்க நடவடிக்கை…

குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்! ராகுல்காந்தி…

ஜெய்ப்பூர்: குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி போட்டியிடாமல் இருந்திருந்தால் நாங்கள் பாஜகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருப்போம் என ராஜஸ்தானில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.…

உலகிலேயே மிகவும் உயரம் குறைந்தவர்: கின்னஸ்சாதனை படைத்தார் ஈரானை சேர்ந்த ஆப்சின்

ஈரான்: உலகின் குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆப்சின் என்ற 20வயது இளைஞர். உலகில் வாழும் மனிதர்களில்…

ராகுல் காந்தி 100 நாள் யாத்திரையை நிறைவு செய்தார் – ராகுல் நடைபயணத்தில் ஹிமாசல் முதல்வர் பங்கேற்பு…

ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா‘ இன்றுடன் 100வது நாள் நிறைவுபெறுகிறது. இன்றைய யாத்திரையும், ராகுலுடன் ஹிமாசல் முதல்வர் ர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர்…

சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு…

சென்னை: சென்னையில் நாளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட‘ உத்தரவில், தமிழகத்தில்…

2022-ஆம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம்! இந்தியா டுடே

சென்னை: இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரிய மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் தரவரிசையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பிரபல ஊடகமான இந்தியா டுடே நிறுவனம்…

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக…

விளையாட்டு பீரியடில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது! அமைச்சர் அன்பில் மகேஸ்…

ஈரோடு: மாணவர்களுக்கான விளையாட்டு பீரியட் நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை…

கடனை செலுத்தாததால் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் வீடு ஏலம்! பொருட்களை மீட்டுத்தரக்கோரி காவல்நிலையத்தில் புகார்..

சென்னை: வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்ட ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது. இதையடுத்து சீல் வைக்கப்பட்ட அந்த வீட்டில் உள்ள பொருட்களை…