மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும்வகையில் வாக்குச் சாவடி மையங்கள் பிரிப்பு!
சென்னை: ஒரே மையத்தில் பல வாக்குச்சாவடிகள் இருக்கும்போது, மக்கள் குழப்பமின்றி வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி மையங்கள் வண்ணங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி…