Author: Nivetha

அரியலூர் மாணவி தற்கொலை: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு கடிதம்

டெல்லி: மதம்மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக எழுந்துள்ள விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தலையிட்டு உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக டி.ஜி.பி-க்கு…

சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் 9237 தெருக்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதாக கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணயின் தொற்று அதிகரிப்பது குறித்து பொதுமக்கள்…

தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம்! மத்திய சுகாதாரத்துறை தகவல்..

டெல்லி: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த 3,85,66,027 ஆக உயர்நதுள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய கோரிய வழக்கு: 24ந்தேதிக்கு ஒத்தி வைப்பு…

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிக்கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 24ந்தேதி நேரடி…

ஒமிக்ரான் பாதிப்புக்கான 5 அறிகுறிகள் என்னவென்று தெரியுமா? மத்திய சுகாதாரத்துறை விரிவான விளக்கம்..

டெல்லி: ஒமிக்ரான் பாதிப்புக்கான 5 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து மத்திய சுகாதரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3வது அலை பரவி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2ஆண்டுகளில் கும்பாபிஷேசம் – மதுரை மாமதுரையாக மாற்றப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை நகரம் மாமதுரையாக அதாவது அழகான மதுரையாக மாற்றப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்…

சென்னை காவலர்களின் விடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள CLAPP விடுப்பு செயலி! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் விடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள CLAPP விடுப்பு செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விடுப்பு செயலி…

மதம் மாற கட்டாயப்படுத்தியதால் என் மகள் தற்கொலை! அரியலூர் மாணவியின் தந்தை பரபரப்பு புகார்…

தஞ்சாவூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்த பிளஸ்2 மாணவி, வார்டன் மதம்மாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை…

மாணாக்கர்களின் கோரிக்கை ஏற்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் பிப்.1 முதல் ஆன்லைனில் நடைபெறும் என அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1ந்தேதி முதல் பிப்ரவரி 20ந்தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை…

அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜனுக்கு ‘வெரிகுட்’ சர்டிபிகேட் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக பணியாற்றுகின்றனர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்டிபிகேட்’ கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி இளம்…