ஏழைகளின் வயிற்றில் அடித்த மத்தியஅரசு! நகை கடனுக்கும் புதிய கட்டுப்பாடு!
டில்லி, அவசர தேவைக்காக ஏழைகள் தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது வழக்கம். தற்போது அதற்கும் ஆப்பு வைத்துள்ளது ரிசர்வ் வங்கி. அவசர தேவைக்காக நகைகளை…
டில்லி, அவசர தேவைக்காக ஏழைகள் தங்களிடம் உள்ள நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது வழக்கம். தற்போது அதற்கும் ஆப்பு வைத்துள்ளது ரிசர்வ் வங்கி. அவசர தேவைக்காக நகைகளை…
சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி வருடந்தோறும் விவசாயிகளுக்கான பட்ஜெட் வெளியிடுவது வழக்கம். அதுபோல் இந்த வருடமும் விவசாயிகளுக்கான பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை இலவசமாக…
கோச்சடையான் பட விளம்பரம் தொடர்பாக அதன் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கு சென்னை மெட்ரோபாலிடன் விரைவு நீதிமன்றம்-1 அரஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது. 2014ம் ஆண்டு ரஜினிகாந்தின் நடித்த கோச்சடையான்…
டில்லி, ஆதார் அட்டை இல்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கிடையாது என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார். மேலும் 2 கோடி பேருக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த…
சென்னை: ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், எழுத்தாளருமான திலகவதி ஐபிஎஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்த்தை சந்தித்து பேசினார். இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு,…
டில்லி: இன்று 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை யின்போது எந்தவித தில்லுமுல்லுகளும் நடைபெறாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஜைதி…
லக்னோ, நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவு இன்று எண்ணப்படுகிறது. ஐந்து மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்கப்போது யார் என்பது இன்று மதியத்திற்கு தெரியவரும். உத்தரப்பிரதேசம்,…
மும்பை, எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் இமான் அகமது. இவர் தைராய்டு பிரச்சினை காரணமாக குண்டு பெண்ணாக மாறினார். அவரது எடை 500 கிலோவாக கூடியது. உடல்…
ஐதராபாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனின் சொத்து மதிப்பு 5 மாதங்களில் 23 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி…
பெங்களூரு: பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற விழாவில் பிரஸ் கிளப் சார்பாக சிறந்த சாதனையாளர் விருது முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வழங்கப்பட்டது. விருதை பெற்றுகொண்ட தேவகவுடா செய்தியாளர்களிடம்…