Author: Nivetha

அடுத்த ஜனாதிபதி அத்வானி?

டில்லி, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பாரதியஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி நியமிக்கப்படலாம் என பாரதியஜனதாவின் டில்லி வட்டாரத்தில் தகவல்கள் உலா வருகிறது. தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பிரணாப்…

சோமாலியாவில் மழை வேண்டி பிரார்த்தனை! பிரதமர் பங்கேற்பு!

சோமாலியா, சோமாலியா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அங்கு வாழும் மக்களின் பரிதாப நிலைமை தான். கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் சோமாலியாவில் மழை வேண்டி…

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக தேவாங் மோடி நியமனம்!

மும்பை அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் சிஇஓவாக தேவாங் மோடி பதவி ஏற்றுள்ளார். அம்பானி சகோதரர்களுல் ஒருவரான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின்…

பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள்! டிரம்ப்

வாஷிங்டன், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை டிரம்ப் வழங்கி உள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக டிரம்ப்…

பி.எஸ்.என்.எல். வழக்கு: கலாநிதி-தயாநிதிக்கு சிபிஐ கோர்ட்டு சம்மன்!

டில்லி, மத்தியஅரசில் திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் டெலிபோன் லைனை முறைகேடாக சன்டிவிக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக…

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படுகிறார்!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் திடிராவிட். இவர்…

ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை: அஸ்வின் தொடர்ந்து முதலிடம்

ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தி பந்துவீச்சளரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். தற்போது, அவருடன் மற்றொரு இந்திய பந்துவீச்சாளரான ஜடேஜாவும் இணைந்து…

பிரிட்ஜோ உடல் நல்லடக்கம்!

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையால் கடந்த 6-ம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்…

விஷ்ணுவின் ‘தசாவாதாரம்’ கூறும் பிறப்பின் மகத்துவம்…!

மக்களை நன்னெறி படுத்தவும், பண்பில் சிறந்தது விளங்கவுமே ஆன்மிகம் வழிகாட்டுகிறது. வழிபாடு ஒன்றே மனிதனின் மனதை அடக்கி ஒன்றுபடச் செய்கிறது. விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள வேறுபாடே மனம்தான்.…

பிரதோஷ வகைகளும், அதன் பயன்களும்…!

தென்னாடு போற்றும் சிவனே போற்றி…. எந்நாட்டவர்க்கும் இறைவாக போற்றி…. சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த…