கொரோனா : தமிழகத்தில் மாவட்ட வாரி பாதிப்பு பட்டியல்
சென்னை இன்று தமிழகத்தில் மாவட்ட வாரி பாதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யபட்டுளது. தமிழகத்தில் ஒரே…
சென்னை இன்று தமிழகத்தில் மாவட்ட வாரி பாதிப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1515 பேருக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யபட்டுளது. தமிழகத்தில் ஒரே…
சென்னை தமிழகத்தில் இன்று 1515 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 31,667 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1515 உயர்ந்துள்ளது.…
சென்னை மாணவர்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் என்பதால் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக…
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இயந்திரங்களையும் பறிமுதல் செய்ய முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார் மகாத்மா காந்தி தேசிய…
தர்மசாலா இமாசலப் பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கும் அரசு சுற்றிப் பார்க்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதால் விடுதி உரிமையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல்…
சென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ அன்பழகன் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் காணப்படுகிறதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ஜெ அன்பழகன் ஆவார்.…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு…
டில்லி கொரோனா அச்சம் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் திறந்தாலும் சுமார் 57% பேர் அங்குச் செல்லப் போவதில்லை என தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் கூட்டமாகக்…
பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு.. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா…
50 ரூபாய் கொடுத்து சிறுமியின் ’’அழகை’’ ரசித்த காமுகன்கள்.. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் குடும்பம் ஊரடங்கு காரணமாகப் பசி-பட்டினியால் வாடியுள்ளது. மனநிலை…