மத்திய தகவல் தொடர்பு அமைச்சக இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி மத்திய தகவல் தொடர்பு அமைச்சக முதல் நிலை இயக்குநர் கே எஸ் தாட்வாலியா கோரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
டில்லி மத்திய தகவல் தொடர்பு அமைச்சக முதல் நிலை இயக்குநர் கே எஸ் தாட்வாலியா கோரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு…
டில்லி நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம் தொடங்கி உள்ளது. உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி…
திருப்பதி இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் அதிகம் பேர் கூடும் இடங்கள் மூடப்பட்டன. அவ்வகையில் திருப்பதி…
ஜெனிவா இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தை அடையும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.…
ஏதென்ஸ் விமானத்தில் பயணம் செய்த 12 பயணிகளுக்கு ஏறும் போது கொரோனா பாதிப்பு இல்லாமல் இறங்கும் போது பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது விமானப் பயணிகள் விமானம் ஏறும் முன்பு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,486 ஆக உயர்ந்து 7207 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 10,884 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,13,090 உயர்ந்து 70,82,212 ஆகி இதுவரை 4,05,081 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,13,090…
நாம் செய்யும் புண்ணியங்களின் பலன்கள் எத்தனை தலைமுறைக்குச் செல்லும்? நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்தின் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு சென்று சேரும் என்பது குறித்து ஒரு…
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்மார்ட் சிடி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள கோவை நகரில் தடாகம்…
ஷாஜாபூர், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாத ஒரு முதியவரைக் கட்டிலில் கட்டி வைத்து கொடுமை செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்கர்…