Author: Mullai Ravi

டில்லியில் தவறான சடலத்தைப் புதைத்த குடும்பத்தினர் : மருத்துவமனை குளறுபடி

டில்லி டில்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனை செய்த குளறுபடியால் ஒரு குடும்பத்தினர் வேறொருவரின் சடலத்தை புதைத்துள்ளனர். டில்லியை சேர்ந்த ஐஜாசுதின் என்பவர் தனது அண்ணன் மொய்னுதீன்…

முதல்வர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுத் தேர்வு இணை இயக்குநருக்கு கொரோனா

சென்னை அரசின் முக்கிய அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முதன் முறையாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1515 என்னும் புதிய உச்சத்தை…

காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியிட தேவே கவுடா ஒப்புதல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஒப்புக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான…

தமிழரல்லாத மின் வாரிய பொறியாளர்கள் தமிழ் கற்க வேண்டும் : அமைச்சர் தங்கமணி

சென்னை மின் வாரியத்தில் பணியாற்றும் வேற்று மாநில பொறியாளர்கள் தமிழைக் கற்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்தில் சமீபத்தில்…

முஸ்தபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதி சென்றோருக்கு சிங்கப்பூர் அரசின் எச்சரிக்கை

சிங்கப்பூர் சிங்கப்பூர் நகரில் உள்ள முஸ்தஃபா செண்டர், தெம்பனிஸ் கடை தொகுதிக்குச் சென்றோர் தனிமைப்படுத்திக் கொள்ள அர்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிப்பு அதிகமாகி…

இன்று புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

புதுச்சேரி இன்று முதல் புதுச்சேரியில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. தற்போதைய ஊரடங்கில் அந்தந்த இடங்களின் நிலையைப்…

100 நாட்கள் வேலைத் திட்டத்தை மக்களுக்கு உதவப் பயன்படுத்த சோனியா காந்தி வேண்டுகோள்

டில்லி 100 நாட்கள் வேலை திட்டத்தை மக்களுக்கு உதவுமாறு பயன்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய மு க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டில்லி பல நாட்களாக மாற்றம் இன்றி இருந்த பெட்ரொல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை,,இறக்குமதி செலவு, அன்னிய செலாவணியில் மாற்றம் ஆகியவற்றின்…

சிவகுமார்-திருப்பதி சர்ச்சை.. தேவையே இல்லாத ஆணி..

சிவகுமார்-திருப்பதி சர்ச்சை.. தேவையே இல்லாத ஆணி.. கோவில் என்றால் நல்லவன், கெட்டவன், பத்தினி, பரத்தை, .குளித்தவன், குளிக்காதவன்,என்று பல்வேறு தரப்பினர் வரத்தான் செய்வார்கள். அவர்களையெல்லாம் தரம் பிரித்துப்…