கொரோனா : மதுரை ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடல்
மதுரை மதுரையில் செய்தியாளர் இருவருக்கு கொரோனா தொற்று ஏறட்டதால் ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தாக்குதல் அதிகரிப்பு காரணமாக ஜூன் 30…
மதுரை மதுரையில் செய்தியாளர் இருவருக்கு கொரோனா தொற்று ஏறட்டதால் ஆட்சியர் அலுவலக வளாக செய்தியாளர் அறை மூடப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா தாக்குதல் அதிகரிப்பு காரணமாக ஜூன் 30…
சென்னை வட சென்னையில் கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் அரசு மாநில சிறப்பு காவல்படையை நியமித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
கொல்கத்தா வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை மேற்கு வங்கத்தில் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடெங்கும்…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,72,985 ஆக உயர்ந்து 14,907 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 16,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,73,035 உயர்ந்து 95,20,134 ஆகி இதுவரை 4,83,958 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,035…
செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட வெள்ளெருக்கு விநாயகர்…!! வெள்ளெருக்கு வேரினால் செய்யப்பட்ட பிள்ளையாராய் இருப்பதுதான் முக்கியம். அதைச் சோதித்து வாங்கி வரவேண்டும். போலியானதாய் இருந்தால் எதிர்மறையான விளைவுகளை…
போற்றவேண்டிய உண்மையான ஹீரோ.. சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. மே.வங்க மாநிலம் புருலியாவை சேர்ந்த கை ரிக்ஷாகாரர் ஹரியின் மனைவி பண்டினி வயிற்று வலியால் துடித்ததால், அங்குள்ள மருத்துவமனைக்கு…
தள்ளுவண்டியில் இட்லி- தோசை விற்கிறார் பள்ளிக்கூட முதல்வர்.. உயிர்கள் பறிக்கும் கொரோனா நிறைய பேரின் வேலைக்கும் உலை வைத்துள்ளது. அவர்களில் ஒருவர், ராம்பாபு. தெலுங்கானா மாநிலம் கம்மம்…
விவசாயத்தில் இறங்கிய வில்லன் நடிகர்.. ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால், சினிமா நட்சத்திரங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்த இந்தி நடிகர்…
லாலு கட்சிக்கு ஒரே நாளில் அடிமேல் அடி.. பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்,( ஆர்.ஜே.டி) பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. கால்நடை…