Author: Mullai Ravi

ஆட்சி உரிமை கோரிய காங். தலைவருக்கு சி.பி.ஐ. சம்மன்..

ஆட்சி உரிமை கோரிய காங். தலைவருக்கு சி.பி.ஐ. சம்மன்.. மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சிக்கு அளித்த…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.56 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,56,115 ஆக உயர்ந்து 14,483 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 15,665 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 93.45 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,62,994 உயர்ந்து 93,45,569 ஆகி இதுவரை 4,78,949 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,62,994…

கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது தர்மம் செய்வது சரியா? தவறா?

கோவிலுக்கு சென்று விட்டு வெளியில் வரும்போது தர்மம் செய்வது சரியா? தவறா? நம் எல்லோரும் அந்த இறைவனால் தான் படைக்கப்பட்டு இருக்கின்றோம். அவரவர் கர்ம வினையை வைத்து…

சீனப் படைகள் வெளியேற பேரம் பேசும் இந்திய அரசு : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி சீனப்படைகள் லடாக் பகுதியில் இருந்து வெளியேற இந்திய அரசு பேரம் பேசுவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய லடாக் எல்லையில்…

பதஞ்சலியின் கொரோனா ஒழிப்பு மருந்து : ஆயுஷ் அமைச்சகம் விளம்பர தடை

ஹரித்வார் பிரபல யோகா ஆசிரியர் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா மருந்துக்கு விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது. உலகெங்கும் மகளை அச்சுறுத்தி…

ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் : காங்கிரஸ் செயற்குழுவில் ராஜஸ்தான் முதல்வர்

டில்லி ராகுல் காந்திக்கு மீண்டும் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு அளிக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவை…

இங்கிலாந்தில் ஜூலை 4 முதல் பப்புகள் ஓட்டல்கள் திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி

லண்டன் இங்கிலாந்தில் சுற்றுலா மற்றும் வர்த்தகப் பணிகளை மீண்டும் தொடங்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி அளித்துள்ளார். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இங்கிலாந்து…

கேரளாவில் வானிலை முன்னறிவிப்புக்கு 3 தனியார் நிறுவனங்கள் நியமிப்பு

திருவனந்தபுரம் வானிலை முன்னறிவிப்புக்காக கேரள அரசு மூன்று தனியார் நிறுவனங்களை ரூ. 95.64 லட்சம் கட்டணத்தில் நியமித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 2018 ஆம் வருடம் கடும்…

பிரிட்டனில் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை முயற்சி தொடக்கம்

சவுத் ஹாம்ப்டன் பிரிட்டனில் துடைப்பான் இல்லாமல் நேரடியாக எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்ய நீண்ட துணி அல்லது…