Author: Mullai Ravi

இந்தியாவில் மிகவும் குறைவான கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது : உலக சுகாதார மையம்

டில்லி உலக நாடுகளில் இந்தியாவில் மிகவும் குறைவான அளவில் கொரோனா பரிசோதனைகள் நடப்பதாக உலக சுகாதார மைய விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார் உலக அளவில் நேற்று…

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை : அழைக்கப்படாத அத்வானியின் வாழ்த்துச் செய்தி

டில்லி அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜைக்குக் கோவில் அமையப் பாடுபட்டு தற்போது அழைக்கப்படாத மூத்த பாஜக தலைவர் அத்வானி வாழ்த்துச் செய்தி அறிவித்துள்ளார்.…

சிவில் சர்விஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிரபல தமிழ் நடிகர் மகன்

சென்னை பிரபல தமிழ் நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். சென்ற…

நேற்று ஐ ஏ எஸ், ஐ பி எஸ்  தேர்வு முடிவுகள் வெளியீடு : 829 பேர் தேர்ச்சி – முழு விவரம்

டில்லி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்…

எம்ஜிஆர், லயோலா, சத்துணவு. சிவாஜி,பத்தாயிரம்…

எம்ஜிஆர், லயோலா, சத்துணவு. சிவாஜி,பத்தாயிரம்… சிறப்புக் கட்டுரை ஏழுமலை வெங்கடேசன்.. சத்துணவு என்றாலே எம்ஜிஆரும் அவர் வறுமையால் வாடியபோது பட்ட துன்பத்தினால் என்பதும் நினைவுக்கு வரும். முதலமைச்சராகி…

கலைஞர்.. நம்மை கவர்ந்த விதம்.. ஓய்வறியா சூரியன்..

சிறப்புக்கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் கலைஞர் பல பட்டங்களால் மக்களால் சூட்டப்பட்டிருந்தாலும் நம்மை பொருத்தவரை இந்த பட்டம்தான் மிகப்பொருத்தமானது. எந்த நிலையிலும் அவர் சோர்ந்துபோனது கிடையாது. வெற்றிகளை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.06 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,06,613 ஆக உயர்ந்து 39,820 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 51,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,86,91,246 ஆகி இதுவரை 7,03,360 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,53,858 பேர் அதிகரித்து…

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம்

விநாயகரின் ஐந்து கரங்கள் உணர்த்தும் தத்துவம் விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது.…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் 7 நாட்கள் விமானச் சேவை நிறுத்தம்

கொல்கத்தா புதிய ஊரடங்கு விதிகளின்படி கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் 7 நாட்கள் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால்…