Author: Mullai Ravi

பொதுமக்களும் நிறுவனங்களூம் கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி தற்போது நிலுவையில் உள்ள கடன்களைப் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிப்பதற்காக ரிசர்வ் வங்கி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது…

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக அதிகரித்தது.

சென்னை தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.84% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆயினும் கொரோனா…

டில்லியில் இன்று 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இன்று டில்லியில் 1192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கொரொனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 24…

கேரளா : நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம்

டில்லி கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழஙக் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு…

நாளை மாணவர்களுடன் தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாடல்

டில்லி நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் நாளை தூய்மை இந்தியா குறித்து பிரதமர் மோடி உரையாட உள்ளார். மோடியின் கனவுத் திட்டம் எனக் கூறப்படும் திட்டங்களில் தூய்மை…

நகரங்களை காட்டிலும் கிராமங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று

டில்லி பல மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்பு சரிவர இல்லாததால் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்றி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய…

ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளித்த சமூக ஊடகம்

நியூயார்க் முகநூல் நிறுவன ஊழியர்கள் வரும் ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதுவரை…

‘’பீகாரில் கூட்டணிக் கட்சிகளுடன் 10 நாட்களில் தொகுதிப் பங்கீடு’ -ராகுல் காந்தி

‘’பீகாரில் கூட்டணிக் கட்சிகளுடன் 10 நாட்களில் தொகுதிப் பங்கீடு’ -ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடக்க உள்ளது. அந்த மாநிலத்தின்…

தொழிலாளிக்கு மண்ணில் கிடைத்த ரூ. 35 லட்சம் வைரம்..

தொழிலாளிக்கு மண்ணில் கிடைத்த ரூ. 35 லட்சம் வைரம்.. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள பந்தல்கண்ட், பன்னா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான வைரச்சுரங்கங்கள் உள்ளன. பூமியைத் தோண்டினால், அதிர்ஷ்டம்…

கொரோனாவை பொருட்படுத்தாமல் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குப் பறந்த அக்ஷய் குமார்..

கொரோனாவை பொருட்படுத்தாமல் வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குப் பறந்த அக்ஷய் குமார்.. கொரோனா காரணமாக உள்நாட்டில் அனைத்து மொழி சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ’பெல்பாட்டம்’ என்ற…