Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரொனா பாதிப்பு விவரப் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை…

தமிழகத்தில் முதல் முறையாக இன்று 70000 ஐ தாண்டிய  கொரோனா பரிசோதனை

சென்னை தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 2,96,901 ஆகி உள்ளது. இன்று தமிழகத்தில் 5994 பேருக்கு கொரோனா பாதிப்பு…

கர்நாடக சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் அம்மாநில முதல்வர் ஊரடங்கை…

கடந்த 100 நாட்களாக கொரோனா பரவல் ஏற்படாத நாடு எது தெரியுமா?

வெலிங்டன் நியூசிலாந்து நாட்டில் கடந்த 100 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. அகில உலக அளவில் கொரோனா பாதிப்பு 1.98 கோடியைத் தாண்டி உள்ளது. இதுவரை…

விமான விபத்தில் மரணம் அடைந்த விமானி தீபக் உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி

மும்பை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தி மரணமடைந்து விமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்திய…

மும்பை : செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குரல் மூலமான கொரோனா பரிசோதனை அடுத்த வாரம் தொடக்கம்

மும்பை மும்பை மாநகராட்சி அடுத்த வாரத்திலிருந்து செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குரல் மூலமாக கொரோனா பரிசோதனை செய்ய உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகரித்து வருகிறது.…

வேலூர் கத்தரிக்காய்

வேலூர் கத்தரிக்காய் வேலூர் கத்தரிக்காய் குறித்த நெட்டிசன் அசோக்குமார் முக நூல் பதிவு வேலூர் கத்தரிக்காய் என்பது ஒரு புகழ் பெற்ற சொல்,வேலூர் மாவட்டக் கிராமங்களில் விளைவிக்கப்படும்…

101 ராணுவப் பொருட்கள் இறக்குமதிக்குத் தடை : ராஜ்நாத் சிங் அறிவிப்பு

டில்லி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 101 ராணுவப்பொருட்கள் இறக்குமதிக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நத் சிங் தடை விதித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க…

டில்லி பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்த்தது : மன்னிப்பு கேட்க மறுக்கும் பிரசாந்த் பூஷன் கருத்து

டில்லி டில்லி நகரம் கலவரத்தால் பற்றி எரியும் போது உச்சநீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்ததால் தாம் மன்னிப்பு கேட்க முடியாது என பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். பிரபல…