Author: Mullai Ravi

இந்திய சுய சார்பு  குறித்த புதிய அறிவிப்பை மோடி ஆகஸ்ட் 15 வெளியிடுவார் : ராஜ்நாத்சிங்

டில்லி ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்தியாவின் சுயச்சார்பு குறித்த புதிய விவரங்களை வெளியிடுவார் எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

இ ஐ எ 2020 அறிக்கை : ஒரு விளக்கம்

டில்லி இ ஐ எ எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பு 2020 அறிக்கை குறித்த ஒரு விளக்கத்தை இங்கு காண்போம் தற்போது நாடெங்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பு…

சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர்மரணம்

மதுரை சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

சபரிமலை நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரிக்குத் தடங்கல்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவில் நிறைபுத்தரிசி விழாவுக்குச் சென்ற தந்திரி கண்டனர் மகேஷ் மோகனருக்கு இரு ஆண்டுகளாக தடங்கல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.14 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,14,137 ஆக உயர்ந்து 44,466 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 62,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,00,16,302 ஆகி இதுவரை 7,33,601 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,19,353 பேர் அதிகரித்து…

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்  11.08.2020

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் 11.8.20 அஷ்டமி திதியில் அவதரித்தவர் கிருஷ்ணர் என்பதால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி ,நவமி போன்ற நாட்களில் சுபகாரியங்கள் செய்வது இல்லை…

உத்தரப்பிரதேசத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,22,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஆந்திராவில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் இன்று 10820 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 2,27,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினசரி…

உத்தரப்பிரதேசம் : கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் உயிருடன் கண்டுபிடிப்பு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் மூவருக்கு தண்டனை அளிக்கப்பட்ட பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உத்தரப்பிரதேச…