இந்திய சுய சார்பு குறித்த புதிய அறிவிப்பை மோடி ஆகஸ்ட் 15 வெளியிடுவார் : ராஜ்நாத்சிங்
டில்லி ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி இந்தியாவின் சுயச்சார்பு குறித்த புதிய விவரங்களை வெளியிடுவார் எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…