க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,22,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4,571 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,22,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 41 பேர் மரணம் அடைந்து மொத்தம் 2,069 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,817 பேர் குணம் அடைந்து மொத்தம், 72,650 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 47,890 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் உபி  ஆறாம் இடத்தில் உள்ளது.