சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்
டில்லி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல்…
டில்லி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல்…
சென்னை தமிழகத்தில் இன்று 5,337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,52674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 82,298 பேருக்கு கொரோனா…
சென்னை சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் கைதி ஒருவர் பிளேடால் தன்னைத் தானே அறுத்துக் கொண்டு பிளேடை விழுங்கி உள்ளார். மீனம்பாக்கம் காவல்நிலையத்தின் வழக்கு ஒன்று சென்னை ஆலந்தூர்…
டில்லி அதானியின் சர்ச்சைக்குரிய பண மோசடி செய்தியை அடுத்து பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் அக்கட்சியின் ஐடி குழு மீது சுப்ரமணியன் சாமி குற்றம் கூறி உள்ளார். சுப்ரமணியன்…
“அந்த ஆறாவது குழந்தை ஆண் குழந்தை’’.. உத்தரபிரதேச மாநிலம் பாடூம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த பன்னாலால்- அனிதா தம்பதிக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ள நிலையில்…
சென்னை தமிழகத்தில் காங்கிரஸைத் தவிர்த்து விட்டு யாராலும் ஆட்சி அமைக முடியாது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் மேலிடப்…
சென்னை தமிழகத்தில் 6 நகரங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை தமிழக அரசு அமைக்க உள்ளது. உலகெங்கும் காற்று மாசு ஏற்படுவதைத் தடுக்க மின்சார வாகனங்களை பயன்படுத்த…
நடக்காமலேயே போய்விட்டது கச்சேரி.. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நேற்று மாலை தகவல் கேட்டது முதலே நம்ப முடியவில்லை. ரூபனின் நம்பருக்கு போன் செய்தால் ரிங்…
விழுப்புரம் திண்டிவனம் தொகுதி பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவை மற்றும்…
சிங்கப்பூர் கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிக்க் சிங்கப்பூர் நாட்டு விஞ்ஞானிகள் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். கொரோனா பரிசோதனைக்கு ஸ்வாப் டெஸ்ட் எனப்படும் மூக்கு தொண்டையில் உள்ள நீர்ம…