Author: Mullai Ravi

கோவாக்சின் தடுப்பூசி எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது : ஐ சி எம் ஆர்

டில்லி பாரத் பயோடெக் உடன் ஐ சி எம் ஆர் இணைந்து உருவாக்கி உள்ள கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகைக் கடுமையாக…

ரயில்களில் சைட் லோயர் பெர்த் அமைப்பில் மாற்றம் : பயணிகள் மகிழ்ச்சி

டில்லி படுக்கும் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் உள்ள ஓரத்தில் உள்ள கீழ் படுக்கையில் மாற்றம் செய்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலில் பயணம் செய்வோர் எண்ணிக்கை…

ஐடிஐ படித்தோருக்கு பதிலாக அனைத்து பணிகளும் தனியாருக்கே வழங்க மின் வாரியம் உத்தரவு

சென்னை தமிழக மின் வாரியத்தில் ஐடிஐ படித்தோருக்கு இனி பணி கிடையாது எனவும் மாறாக தனியாருக்குப் பணி வழங்கப்படும் எனவும் மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஐடிஐ…

உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்வது கொரோனா பக்க விளைவா? :அபூர்வ நிலையா? 

சென்னை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு ஒரு பெண்ணுக்கு உணவுப் பொருட்கள் கழிவு போல வாசம் வீசுவதாக உணர்ந்து தவித்து வருகிறார். நல்ல வாசம் வீசும்…

தெலுங்கானா ஆளும் கட்சி எம் எல் ஏ ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் : மத்திய அரசு

ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி…

ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும்

டில்லி ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள…

கனமழை காரணமாக புதுச்சேரி காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி விடாமல் தொடரும் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளுக்கு முதல்வர் நாராய்ணசாமி விடுமுறை அறிவித்துள்ளார். மத்திய அரசால் கடந்த மார்ச் மாத இறுதியி8ல் நாடெங்கும்…

திமுகவில் இணைந்த தேமுதிக மாவட்டச் செயலாளர் : புதிய செயலாளரை நியமித்த விஜயகாந்த்

சென்னை வடசென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் மதிவாணன் திமுகவில் இணைந்ததால் புதிய செயலாளரை விஜயகாந்த் நியமித்துள்ளார். வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளராக ப மதிவாணன் பதவி…

மதுரை – போடிஅகல ரயில் பாதையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு சோதனை ஓட்டம்

ஆண்டிப்பட்டி பணிகள் முடிவடைந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – போடி அகல ரயில் பாதையில் நேற்று ஆண்டிப்பட்டி வரை சோதனை ஓட்டம் நடந்துள்ளது. கடந்த 2010…

நிதியின்மையால் முடங்கும் ஊராட்சிகள் : நிதி வழங்கக் கோரி வழக்கு

மதுரை ஊராட்சிகளுக்கு வழங்கும் நிதியைத் தமிழக அரசு குறைத்துள்ளதால் போதுமான நிதி வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊராட்சிகளுக்கு வழங்கி வந்த நிதியில் 25%…