முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்த சிபிஐ
டில்லி முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை…
டில்லி முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா நேற்று இரவு சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தேசிய பங்குச் சந்தை தலைமை…
நட்சத்திரமும் அதற்குறிய தெய்வங்களும் ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் பட்டியல். விருப்பம் உள்ளவர்கள் வணங்கிப் பயனடையலாம். அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி –…
நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் பட்டினச்சேரி பகுதியில் இன்று கடல் சீற்றம் ஏற்பட்டு 40 வீடுகளில் கடல்நீர் புகுந்து சேதம் அடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தென்மேற்கு வங்கக்கடலில் உருவான…
சென்னை தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 50,298 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
கொழும்பு இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவை விமர்சித்த 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் சுற்றுலா அந்நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த…
சென்னை சென்னை புறநகரான புழல் அருகே லாரியில் பதுக்கப்பட்டிருந்த 5 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாடெங்கும் செம்மரக்கட்டைகளை விற்பனை செய்யவும் அவற்றை எடுத்துச் செல்லவும்…
சென்னை உக்ரைன் நாட்டில் சிக்கி உள்ள மாணவர்களை மீட்க தமிழக அரசு ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. உக்ரைன் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் மருத்துவக்…
டில்லி இந்தியாவில் 9,09,985 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 5,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,476 பேர்…
சென்னை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால் கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம்…
பெங்களூரு உக்ரைன் போரில் உயிரிழ்நத மாணவர் நவீன் குடும்பத்துக்குக் கர்நாடக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது. ரஷ்யப்படைகள் உக்ரைனில் தொடர்ந்து கடந்த சில தினங்களாகப்…