சென்னை

மிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 50,298 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,47,11,231 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.    இதில் ஒருவர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 34,51,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,015 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 554 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,10,228 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,770 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 7,50,410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 9,066 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 137 பேர் குணம் அடைந்து மொத்தம் 7,40,618 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 25 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 20 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,29,744 பேர் பாதிக்கப்பட்டு 2,615 பேர் உயிர் இழந்து 3,26,736 பேர் குணம் அடைந்து தற்போது 373 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,35,223 பேர் பாதிக்கப்பட்டு 2,657 பேர் உயிர் இழந்து 2,32,266 பேர் குணம் அடைந்து தற்போது 300 பேர் சிகிச்சையில் உள்ளனர்.