Author: Mullai Ravi

இன்று கேரளாவில் 2,456 பேர், டில்லியில் 1,254 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கேரளா மாநிலத்தில் 2,456 பேர், மற்றும் டில்லியில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 2,456 பேருக்கு கொரோனா…

டில்லியில் திரையரங்குகள், மால்கள், மெட்ரோ ரயில்  மூலம் கொரோனா அதிகம் பரவல்

டில்லி டில்லி நகரில் திரையரங்குகள், மால்கள் மற்றும் மெட்ரோ ரயில் மூலம் அதிக அளவில் கொரோனா பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 585, கர்நாடகாவில் 2,298 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 585, கர்நாடகாவில் 2,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,298 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 24/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (24/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,636 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,71,440…

சென்னையில் இன்று கொரோனா பாதிப்பு 600 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 1,636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,636 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,71,440 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,746 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 771 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் உலகெங்கும் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இது கொரோனாவின் இரண்டாம்…

எகிப்து : சூயஸ் கால்வாயில் சரக்கு கப்பல் சிக்கியதால் வழி அடைப்பு

கெய்ரோ எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் ஒரு சரக்கு கப்பல் இரு கரைகளுக்கிடையே சிக்கியதால் அந்த வழி முற்றிலுமாக அடைபட்டுள்ளது. ஐரோப்பாவுக்கு ஆசியாவில் இருந்து வணிகப்…

இட ஒதுக்கீட்டை 50%க்கு மேல் அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்கான இட ஒதுக்கீட்டை 50% க்கு மேல் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இட…

டில்லி ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா : மாநிலங்களவையில் எதிர்ப்பு

டில்லி டில்லி துணைநிலை ஆளுநருக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரை…