Author: Mullai Ravi

தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில்

தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். ‘குழல்இனிது…

இன்று மகாராஷ்டிராவில் 35,952 பேர், டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,952 பேர், மற்றும் டில்லியில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 35,952 பேருக்கு கொரோனா…

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெங்களூருக்குள் அனுமதி

பெங்களூரு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 758, கர்நாடகாவில் 2,523 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 758, கர்நாடகாவில் 2,523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 2,523 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 25/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (25/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,779 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,73,219…

சென்னையில் இன்று 664 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,43,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 1,779 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,73,219 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 10,487 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

மேற்கு வங்க பாஜக வேட்பாளரின் இலவச அயோத்தி பயண வாக்குறுதி : தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

கொல்கத்தா வாக்காளர்களுக்கு இலவச அயோத்தி பயண வாக்குறுதி அளித்த மேற்கு வங்க மாநில பாஜக வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வரும்…

தமிழகம் : ஏப்ரல் 29 வரை எக்சிட் போல் முடிவுகள் வெளியிடத் தடை

சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29 வரை வெளியேற்று வாக்கெடுப்பு (Exit Poll) முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வரும் 6 ஆம் தேதி…

கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு ரத்தக்கட்டு அபாயம்  இல்லை : நிதி அயோக் உறுப்பினர்

டில்லி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் போட்டுக் கொண்டோருக்கு ரத்தக்கட்டு ஏற்படும் அபாயம் ஏற்படுவது இல்லை என நிதி அயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார். கொரோனா…