விழுப்புரம் காலில் விழும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் கமலஹாசன்
சென்னை விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனேந்தல் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூவர் காலில் விழுந்த சம்பவம் குறித்து கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் கிராம திருவிழாவை…