Author: Mullai Ravi

விழுப்புரம் காலில் விழும் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் கமலஹாசன்

சென்னை விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டனேந்தல் கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மூவர் காலில் விழுந்த சம்பவம் குறித்து கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் கிராம திருவிழாவை…

சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் : வீடு வீடாக விசாரிக்கும் உதயநிதி

சென்னை கொரோனா தடுப்பூசி போடும் முகாம்கள் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை காரணமாகப் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

கொரோனா கட்டுப்பாட்டில் பங்கேற்காத மத்திய அமைச்சகம்

டில்லி கடந்த ஏப்ரல் மாதம் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் எதிலும் கொரோனா கட்டுப்பாடு குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா…

தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் ஒதுக்கீடு அதிகரிப்பு

சென்னை தமிழகத்துக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை பரவலால் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இம்முறை கொரோனா பாதிப்பின்…

தமிழக மின் வாரிய தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்

சென்னை தமிழக மின்வாரியத் தலைவர் மற்றும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராக ராஜெஷ் லக்கானி நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை…

கொரோனா காலத்தில் கர்நாடகாவிடம் பாக்கி பணம் கேட்கும் ரயில்வே அமைச்சர்

பெங்களூரு மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தற்போது கொரோனா…

15 நாட்கள் ஊரடங்கால் தமிழகத்தில் ரூ.2900 கோடி இழப்பு : மது விலை உயருமா?

சென்னை தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டாம்…

பாஜக அரசின் தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் மூன்றாம் அலை உருவாகும் : ராகுல் காந்தி

டில்லி பாஜக அரசிடம் முறையற்ற தடுப்பூசி கொள்கையால் நிச்சயம் கொரோனா மூன்றாம் அலை உருவாகும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

இன்னும் 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் : அமைச்சர் உறுதி

சிவகாசி இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகத்தில் கொரோனா…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்க்கு ஒரு வருடம் கழித்து இரண்டாம் டோஸ் போடலாம் : புது தகவல்

மும்பை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது போடப்பட்டு…