Author: Mullai Ravi

கேரளாவில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண் அகற்றல்

கோழிக்கோடு கேரள மாநிலத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் இடது கண்ணை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். நாடெங்கும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மக்களைக்…

வெளிநாட்டில் படித்த மாணவர்கள் பயிற்சி மருத்துவராகப் பல மாதங்களாக காத்திருப்பு

சென்னை வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் தமிழகத்தில் பயிற்சி மருத்துவராக தேர்வுகள் முடிந்தும் பல மாதங்கள் காத்திருக்க நேர்கிறது. இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் பலர்…

அறிவோம் தாவரங்களை – வெற்றிலை 

அறிவோம் தாவரங்களை – வெற்றிலை வெற்றிலை. (Piper betle) 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பணப்பயிர்! மலேசியா உன் தாய் நாடு! ஈழநாட்டு ‘மகாவம்சம்’ என்ற வரலாற்று…

இந்தியாவில் நேற்று 2,76,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 2,76,059 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,059 பேர் அதிகரித்து மொத்தம் 2,57,71,405 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.55 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,55,35,998 ஆகி இதுவரை 34,30,999 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,50,420 பேர்…

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் : உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் : உச்சிக்கால பூஜையில் புடவை கட்டி வரும் அர்ச்சகர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்களில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்ற…

கொரோனா : இன்று கேரளாவில் 32,762, ஆந்திராவில் 23,160 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 32,763. மற்றும் ஆந்திராவில் 23,160 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 32,762 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 34,031, கர்நாடகாவில் 34,281 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 34.031 மற்றும் கர்நாடகாவில் 34,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 34,031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

மேற்கு வங்க மாநில ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் : சிவசேனா வலியுறுத்தல்

மும்பை மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில்…