கொரோனா : இன்று கேரளாவில் 14,672, ஆந்திராவில் 8,976 பேர் பாதிப்பு
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 14,672. மற்றும் ஆந்திராவில் 8,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 14,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 14,672. மற்றும் ஆந்திராவில் 8,976 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 14,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
சென்னை சென்னை புறநகர் கோவளம் பகுதியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குப் பிரியாணி, மொபைல் ரிசார்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அளிக்கப்படுகின்றன. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,644 பேரும் கோவையில் 2,645 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 20,421 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 22,37,233…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,644 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 21,404 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 20,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,44,289 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,63,928 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தோற்கடித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி மீது நிவாரண பொருட்களை திருடியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு…
சென்ன்னை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஊரடங்கு தளர்வைப் பயன்படுத்த வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடுமையாகப்…
டில்லி டில்லி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது எனவும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசவும் உத்தரவு இடப்பட்டுள்ளது. டில்லியில் கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட்…
மும்பை மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் சுவாசக் கோளாறு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூத்த பாலிவுட் நடிகரான திலிப்குமார் கடந்த 1922 ஆம் ஆண்டு டிசம்பர்…
திருச்சூர் கேரளாவில் பாஜக தேர்தல் பணம் ரூ.3.5 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 2 மாதங்களுக்கு முன்பு…