கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,094 பேரும் கோவையில் 2,056 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 15,759 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,24,597…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 1,094 பேரும் கோவையில் 2,056 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 15,759 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,24,597…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,094 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 10,842 ஆகி உள்ளது இன்று சென்னையில் 1,094 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 1,74,802 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,72,838 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
சென்னை மதுக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மார்ச் மாதம் 25…
பீஜிங் கடந்த மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க் கிரகத்தில் இறங்கிய சீன விண்கலம் அனுப்பிய புகைப்படங்களைச் சீன அரசு வெளியிட்டுள்ளது. பல உலக வல்லரசு நாடுகள்…
பாரமதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரமதியைச் சேர்ந்த டீ கடைக்காரர் மோடிக்கு தாடியை ஷேவ் செய்துகொள்ளு பணம் அனுப்பி உள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று…
டில்லி வங்கக் கடலின் வட மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் வீசிய…
மும்பை கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரித்ததால் அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள்…
பிரகாசம், ஆந்திரா ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த 500க்கும் அதிகமான வெள்ளி நாணயங்களை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள…
ராயகடா ஒரு தவறான வீடியோ பகிர்வால் ஒடிசாவில் உள்ள ஒரு கிராம மக்கள் கொரோனா தடுப்பூசிக்குப் பயந்து ஊரை விட்டே ஓடி உள்ளனர். நாடெங்கும் கொரோனா தடுப்பூசி…