சென்னையில் இன்று 350 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 350 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,611 ஆகி உள்ளது இன்று சென்னையில் 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 350 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,611 ஆகி உள்ளது இன்று சென்னையில் 350 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 5,755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 47,318 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,68,406 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,310 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,310 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும்…
டில்லி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க விதித்திருந்த கெடுவைச் செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்துள்ளது. பான் எண் என்பது வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும்…
நியிங்சி சீனாவில் அருணாசலப் பிரதேசத்துக்கு அருகில் உள்ள நியிங்சிக்கு இன்று முதல் புல்லட் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. சீனாவில் திபெத் தலைநகரான லாசாவில் இருந்து நியிங்சி வரை…
சென்னை இதுவரை தமிழகத்தில் டெல்டா பிள கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டா திரிபாகப் பரவி வந்தது. தற்போது…
மும்பை மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் மனிதர்கள் சாப்பிட முடியாமல் கெட்டுப்போன 16000 லிட்டர் நெய் ஏலம் விட உள்ளது. மும்பையில் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில்…
குவாலியர் குவாலியர் மருத்துவமனையில் தகவல்கள் அளிக்க விடாமல் ஒரு பேய் தடுப்பதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியர் பகுதியில் கஜ்ரா ராஜா மருத்துவ கல்லூரி…
திருவனந்தபுரம் பிரபல மலையாளம் மற்றும் இந்தி திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையுமான சிவசங்கரன் மரணம் அடைந்துள்ளார். கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள ஹரிப்பாடு பகுதியை…