Author: Mullai Ravi

அம்பிரேஷ்வர் சிவன் கோயில் மகாராஷ்டிரா, தானே, மும்பை

அம்பிரேஷ்வர் சிவன் கோயில் மகாராஷ்டிரா, தானே, மும்பை வடவன் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அம்பர்நாத்தின்சிவ்மந்திர்அம்பிரேஷ்வர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற கோயிலாகும். கி.பி 1000…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,771, கேரளா மாநிலத்தில் 13,658 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,771 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேசத்தில் 3,797  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,382 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,382 பேருக்கு கொரோனா தொற்று…

முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா ஐ ஏ எஸ் நியமனம்

சென்னை முதல்வர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் அமைத்துள்ள உங்கள் தொகுதியில்…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 257 பேரும் கோவையில் 514 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 4,506 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,79,696…

சென்னையில் இன்று 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,121 ஆகி உள்ளது இன்று சென்னையில் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 38,191 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,776 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

நாளை முதல் புதிய கொரோனா வழிமுறைகளை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டில்லி நாளை முதல் ஜூலை 31 வரை கடைப்பிடிக்க வேண்டிய புதிய கொரோனா வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு…

நீட் தேர்வுக்கு எதிராகப் போராட முயன்ற நந்தினி தந்தையுடன் கைது

மதுரை மத்திய அரசைக் கண்டித்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராடக் கிளம்பிய நந்தினி மற்றும் அவர் தந்தை ஆனந்தன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவ பருவத்தில் இருந்தே…

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் தடுப்பூசி மையங்கள் மூடல்

கவுகாத்தி தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரில் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுளன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. விரைவில்…