சென்னை

மிழகத்தில் இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 38,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,60,776  பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 3,19,96,953 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை  24,79,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 113 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 32,619 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,537  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 24,08,886  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 38,191  பேர் சிகிச்சையில் உள்ளனர்.